உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்பி ஓடிய திருடன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் | Kanniyakumari | Sivan Temple | Theft Case

தப்பி ஓடிய திருடன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம் | Kanniyakumari | Sivan Temple | Theft Case

கன்னியாகுமரியில் பிரபலமான திக்குறிச்சி மஹா தேவர் சிவன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல பூஜை முடித்து அர்ச்சகர் நடையை அடைத்து சென்றார். காலை வந்து பார்த்தபோது கோயில் முன் இருந்த உண்டியலின் கதவு உடைந்த நிலையில் காணப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோயில் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றினர். பூட்டு அப்படியே அகற்றப்படாமல் கதவு மட்டும் பாதி உடைந்த நிலையில் இருந்தது.

நவ 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிட்டுக்குருவி
நவ 09, 2025 00:02

குடிக்க பணம் இல்லாததனால் கோயிலில் திருடமுயன்றேன் .இது திராவிடத்தின் சமூகநீதி யின் பரிணாம வளர்ச்சி .குற்றங்கள் ஆயிரம் நடந்தாலும் குற்ற ரத்தத்தில் ஊறிய பணம் என்றாலும் பணம் குவிக்காமல் விடமாட்டோம் . இதுவே எந்த கொம்பனாலும் குறைசொல்லமுடியாத திராவிடமால்.


Pandi Muni
நவ 08, 2025 20:11

டாஸ்மாக் அப்பாகிட்ட உதவித்தொகை கேட்டு வாங்க வேண்டியதுதானே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை