/ தினமலர் டிவி
/ பொது
/ நள்ளிரவில் பயங்கர சத்தம்: மார்த்தாண்டம் பாலத்தில் கோரவிபத்து | Kanyakumari Accident | Marthandam Fly
நள்ளிரவில் பயங்கர சத்தம்: மார்த்தாண்டம் பாலத்தில் கோரவிபத்து | Kanyakumari Accident | Marthandam Fly
கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கோழி லோடு ஏற்றிய மினி வேன் மீது மோதியது. அதன் பிறகும் பிரேக் நிற்காமல், தொடர்ந்து இரண்டு டிப்பர் லாரிகள் மீது அடுத்தடுத்து மோதி பாலத்தில் குறுக்காக நின்றது.
ஜன 19, 2026