உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசிய கொடியேற்றிய தூய்மை பணியாளர் - அதிகாரிகள் மரியாதை | Flaghoist | Karaikal | Independanceday

தேசிய கொடியேற்றிய தூய்மை பணியாளர் - அதிகாரிகள் மரியாதை | Flaghoist | Karaikal | Independanceday

சுதந்திர தின நிகழ்ச்சிகளில், உயர் அதிகாரிகள் கொடியேற்றுவது வழக்கம். ஆனால், காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் ஒரு புதிய உத்தரவை போட்டு இருந்தார். நாட்டை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்தார். மதகடியில் உள்ள காமராஜர் அரசு அலுவலகத்தில், சரோஜா என்ற தூய்மை பணியாளர் கம்பீரமாக தேசிய கொடி ஏற்றினார். அதிகாரிகள் சல்யூட் அடித்தனர்.

ஆக 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை