உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காவிரியில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பதால் கோபம் nlc farmers protest| karnataka cauvery dam issue

காவிரியில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பதால் கோபம் nlc farmers protest| karnataka cauvery dam issue

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இச்சூழலில் கர்நாடகாவுக்கு மின்சாரம் சப்ளை செய்ய கூடாது என்று வலியுறுத்தி, நெய்வேலி அனல் மின் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

மார் 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை