உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யாரை கண்டு பயம்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி | Karthigai Deepam | Thiruparankundram Hil

யாரை கண்டு பயம்? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி | Karthigai Deepam | Thiruparankundram Hil

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு 1967ம் ஆண்டு வரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. பின்னர் இந்து, இஸ்லாமியர் பிரச்னை காரணமாக மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி