/ தினமலர் டிவி
/ பொது
/ NIA கோர்ட்டில் கத்தி கலாட்டா செய்த கருக்கா வினோத் Rowdy Karukka Vinoth Creates Chaos in NIA Court
NIA கோர்ட்டில் கத்தி கலாட்டா செய்த கருக்கா வினோத் Rowdy Karukka Vinoth Creates Chaos in NIA Court
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவன் கருக்கா வினோத். பிரபல ரவுடி. இவன் மீது பல வழக்குகள் உள்ளன. 2023ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பு ஏற்படுத்தினான். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை மடக்கிப்பிடித்தனர் கிண்டி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பில் கவர்னர் கையெழுத்திடவில்லை என்பதால் பெட்ரோல் குண்டு வீசியதாக அவன் வாக்குமூலம் அளித்தான்.
ஜன 29, 2025