/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் பஸ் ஸ்டாண்டில் பெண் செய்த சம்பவம் karur bus stand drunken woman fighting with public and polic
கரூர் பஸ் ஸ்டாண்டில் பெண் செய்த சம்பவம் karur bus stand drunken woman fighting with public and polic
கரூர் பஸ் நிலையம் எதிரில் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. மதுக்கடை திறக்கவேண்டிய நேரம் பகல் 12 மணி. ஆனால், காலை 8 மணிக்கே இங்குள்ள பாரில் பிளாக்கில் மது வாங்கிக் குடித்த 35 வயது பெண், போதை தலைக்கேறிய நிலையில், அங்கேயே படுத்துக் கொண்டார். வேடிக்கை பார்க்க கூடிய மக்களை பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டினார்.
நவ 26, 2024