உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் பஸ் சிசிடிவி காட்சிகள் கரூர் சிபிஐ ஆபீசில் ஒப்படைப்பு Karur stampede tragedy CBI investigation

விஜய் பஸ் சிசிடிவி காட்சிகள் கரூர் சிபிஐ ஆபீசில் ஒப்படைப்பு Karur stampede tragedy CBI investigation

கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து சிபிஐ விசாரணைக்குழுவினர் தொடர்ந்து பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவ 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை