உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளி உலகத்துக்கு ஆசிரியர்; செய்த வேலையெல்லாம் 'பகீர்' | kashmir| pahalgam attack| Teacher Arrested

வெளி உலகத்துக்கு ஆசிரியர்; செய்த வேலையெல்லாம் 'பகீர்' | kashmir| pahalgam attack| Teacher Arrested

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா மையத்தில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். உள்ளூர் மக்களின் உதவி இல்லாமல், பயங்கரவாதிகள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என உறுதியாக நம்பப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில், பயங்கரவாதிகளுக்கு உதவிய சிலர் பிடிபட்டனர். அந்த நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, முகமது யூசுப் கட்டாரியா என்ற 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

செப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை