உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசிமேடு ரவுடி சாய்ப்பு: உடன் இருந்த பெண் யார்? | kasimedu | crime

காசிமேடு ரவுடி சாய்ப்பு: உடன் இருந்த பெண் யார்? | kasimedu | crime

Rowdy dies rowdy loganathan woman attacked with sword by 6 member mob woman serious stanley government hospital kasimedu police crime வடசென்னை காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் லோகநாதன் (33). இவர் மீது காசிமேடு மீன் பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. திடீர் நகரின் 3வது தெருவில் லோகநாதனும், மாலதி (48) என்ற பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் கஞ்சா விற்று வந்துள்ளனர். நேற்று நள்ளிரவில் லோகநாதனும், மாலதியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவை தட்டும் சத்தம் கேட்டது. லோகநாதன் எழுந்து சென்று கதவை திறந்தார்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ