உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோர்ட் சொல்லியும் தீபம் ஏற்ற தடை ஏன்?: காடேஸ்வரா சுப்ரமணியம்

கோர்ட் சொல்லியும் தீபம் ஏற்ற தடை ஏன்?: காடேஸ்வரா சுப்ரமணியம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அபிராமியம்மன் கோயில் உள்ளது. இங்கு சிலை வைத்து வழிபட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள், பக்தர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் அந்த கோயிலுக்கு வழிபட செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை திருப்பூர் அலுவலகம் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ