உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொல்லியல் துறை கேட்டது என்ன? | ASI | Keezhadi | Amarnath Ramakrishna |

தொல்லியல் துறை கேட்டது என்ன? | ASI | Keezhadi | Amarnath Ramakrishna |

கீழடியில் 2014 முதல் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்தது. அது பற்றிய 982 பக்க விரிவான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் சமர்ப்பித்தார். சில நுட்பமான விபரங்களுடன் திருத்தங்களை செய்து, மீண்டும் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் துறை இப்போது திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை எழுதியுள்ள கடிதம்:

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை