உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய சட்டப்படி வக்ப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலம் கேரளா Kerala |new waqf board

புதிய சட்டப்படி வக்ப் வாரியம் அமைக்கும் முதல் மாநிலம் கேரளா Kerala |new waqf board

நாடு முழுவதும் உள்ள வக்ப் வாரியங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, வக்ப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இது தொடர்பான வக்ப் சட்டத்திருத்த மசோதா, லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 5ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதை தொடர்ந்து, புதிய வக்ப் சட்டம்-2025 நடைமுறைக்கு வந்தது.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை