உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்தடுத்து 3 புலிகளுக்கு என்ன நடந்தது? வெளியான ரிப்போர்ட் | Kerala | Kerala Tiger

அடுத்தடுத்து 3 புலிகளுக்கு என்ன நடந்தது? வெளியான ரிப்போர்ட் | Kerala | Kerala Tiger

கேரள மாநிலம் வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில் பழங்குடியின பெண் ராதா புலி தாக்கியதில் இறந்தார். அங்கே நக்சல் தேடுதல் வேட்டைக்கு சென்ற அதிரடிப்படையினர் அவரது சடலத்தை மீட்டனர். வனத்துறையினர் புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ