/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளிபாளையத்தில் உடல் உறுப்புகளை குறி வைத்து செயல்பட்ட புரோக்கர்கள்! kidney sale in Namakkal
பள்ளிபாளையத்தில் உடல் உறுப்புகளை குறி வைத்து செயல்பட்ட புரோக்கர்கள்! kidney sale in Namakkal
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறைந்த சம்பளம் என்பதால், அதிக வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால், ஒரு கட்டத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல், வட்டி, மீட்டர் வட்டி என, கடன் சுமை அதிகரிக்கிறது. அவற்றை செலுத்த முடியாமல் விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆக 18, 2025