உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மனிதநேயமற்ற திமுக அரசு; மெத்தனம் காட்டும் மோடி அரசு K. Krishnasamy Puthiya Tamilagam katchi

மனிதநேயமற்ற திமுக அரசு; மெத்தனம் காட்டும் மோடி அரசு K. Krishnasamy Puthiya Tamilagam katchi

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் Bombay Burmah Trading Corporation தேயிலை உற்பத்தி தொழில் செய்து வந்தது. கடந்த ஜூலை மாதம் கம்பெனி மூடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மாஞ்சோலை தொழிலாளர் குடும்பங்களின் மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி,

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை