ேரு துறையில் அடுத்த மெகா ஊழல்-ஆதாரத்துடன் ED வேட்டு | KN Nehru scam | DMK 1020 cr scam | Annamalai
திமுகவை சேர்ந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு துறையில் நடந்திருக்கும் அடுத்த ஊழலை அமலாக்கத்துறை வெளிக்கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவரது துறையில் அரசு வேலைகளை பணத்துக்கு விற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. கிட்டத்தட்ட 888 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தது. இந்த நிலையில் அதே பாணியில் இன்னொரு மெகா ஊழல் நேரு துறையில் நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை புதிய கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார் #KNNehruScam #DMK1020CrScam #Annamalai #EDvsDMK #ScamAlert #PoliticalScandals #CorruptionExposed #IndianPolitics #EDInvestigation #DMKScam #TruthRevealed #PoliticalDrama #JusticeForAll #ScamAwareness #NehruScam #TamilNaduPolitics #AccountabilityNow #CorruptionWatch #EDAction #ExposeTheScam