உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொடைக்கானலில் இப்படியுமா நடக்குது? பகீர் சம்பவம் | kodaikanal | Car Parking | kodaikanal chocolate

கொடைக்கானலில் இப்படியுமா நடக்குது? பகீர் சம்பவம் | kodaikanal | Car Parking | kodaikanal chocolate

திருச்சியை சேர்ந்த மனோ சித்தார்த்தன் மே 23ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா வந்துள்ளார். சுற்றுலாவை முடித்து திரும்பியபோது வழியில் பெருமாள் மலை பகுதியில் காரை நிறுத்தினார். அங்குள்ள ஹோம்மேட் சாக்லெட் கடை அருகே இறங்கிய அவர் அருகில் இருந்த பழக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாக்லேட் கடை ஊழியர்களுக்கும், மனோ சித்தார்த்தனுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

மே 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை