/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் டாக்டர் வழக்கில் சிபிஐ உடனடி ஆக்ஷன் அவசியம் Kolkata Doctor Murder| Suvendu Adhikari | CB
பெண் டாக்டர் வழக்கில் சிபிஐ உடனடி ஆக்ஷன் அவசியம் Kolkata Doctor Murder| Suvendu Adhikari | CB
I மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 9ம் தேதி பெண் பயிற்சி டாக்டர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கிய கொல்கத்தா போலீசார், போலீசுடன் சேர்ந்து பணியாற்றி வந்த தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர். 5 நாட்களாகியும் இந்த வழக்கில் வேறு எந்த முன்னேற்றமும் இல்லாததால், விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து கொல்கத்தா ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது.
ஆக 14, 2024