/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் டாக்டர் சம்பவத்தில் CBI சொன்ன உண்மை-ஷாக் ரிப்போர்ட் | kolkata woman doctor case | CBI
பெண் டாக்டர் சம்பவத்தில் CBI சொன்ன உண்மை-ஷாக் ரிப்போர்ட் | kolkata woman doctor case | CBI
கொல்கத்தா கொடூரம் செய்தது எத்தனை பேர்? CBI ரிப்போர்ட் இதோ! கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் நைட் டூட்டியில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில், போலீஸ் டிப்பார்ட்மென்ட்டில் தன்னார்வலராக இருந்த சஞ்சய் ராய் என்ற கொடூரனை கொல்கத்தா போலீஸ் கைது செய்தது. இந்த கொடூர காரியத்தை சஞ்சய் ராய் மட்டும் அல்ல; இன்னும் சிலர் சேர்ந்து செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. பெண் டாக்டருக்கு நீதி கேட்டு பெரிய அளவில் போராட்டம் வெடித்ததால், சில நாட்களில் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஆக 22, 2024