/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர் மோடி புகழ்ந்த கூடுகள் செய்தது என்ன? Koodugal|Trust |shanthini ganesan| modi mann ki baat
பிரதமர் மோடி புகழ்ந்த கூடுகள் செய்தது என்ன? Koodugal|Trust |shanthini ganesan| modi mann ki baat
சிட்டுக்குருவி இனத்தை பெருக்க சென்னையை சேர்ந்த கூடுகள் எனும் அமைப்பு எடுத்து வரும் முயற்சிகளை பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார். கூடுகள் அமைப்பை சென்னையைச் சேர்ந்த சாந்தினி, கணேசன் தம்பதியர் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு கூடுகள் செய்ய பயிற்சி அளித்து, அதை அவர்கள் வீடுகளில் வைத்து குருவி இனத்தை பெருக்கும் உன்னத பணியை சாந்தினி, கணேசன் தம்பதியர் செய்து வருகின்றனர்.
நவ 24, 2024