/ தினமலர் டிவி
/ பொது
/ தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை | Kouvam river | Construction waste | Tri
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை | Kouvam river | Construction waste | Tri
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, 21 கி.மீ.,ருக்கு இரண்டடுக்கு மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. 5,855 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன. இதற்காக சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் ஒன்றான, மழை காலத்தில் தண்ணீர் அதிகம் ஓடும் கூவம் ஆற்றின் பல இடங்களில், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு, தூண்கள் அமைக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை தொடங்கினால், கட்டட கழிவுகளால் ஆற்றில் நீரோட்டம் பாதிக்கும் நிலை உள்ளது.
அக் 04, 2024