வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெரும்பாலான இடங்களில் பெண்கள் அழிவுக்கு காரணமாக இருக்கிறார்கள் .
கோவையில் குலை நடுங்க வைத்த க்ரைம்... பகீர் பின்னணி | Kovai Madukarai case | Coimbatore Crime News
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே வடக்கு மஞ்சப்பள்ளம் பகுதியில், 10 நாட்களுக்கு முன்பு முழு நிர்வாண கோலத்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ மர்ம நபர்கள் இளம்பெண்ணை கடத்தில் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, சடலத்தை புதரில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினர். போலீஸ் நினைத்தது போலவே இளம்பெண் கொலை தான் செய்யப்பட்டார் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையும் உறுதி செய்தது.
பெரும்பாலான இடங்களில் பெண்கள் அழிவுக்கு காரணமாக இருக்கிறார்கள் .