கோவை தொழிலதிபரின் சுவாரசிய கதை! | Kovai businessman Story | Coimbatore
இலங்கையின் நுவரெலியாவில் 1970ல் ஒரு தேயிலை தோட்டத்தில் பணியாற்றியவர்கள் பழனிச்சாமி, மாரியம்மாள் தம்பதி. இவர்களின் மகன் ரஞ்சித். பக்கத்து வீட்டுக்காரர்கள் சுப்பிரமணியம், எழுவாய் தம்பதியினர். வயதான இந்த தம்பதி வீடு மாறும் போது ரஞ்சித்தை உதவிக்கு அழைத்தனர். அப்போது தலையணைக்கு கீழ் ஒரு பொட்டலம் இருந்துள்ளது. அதில் இருந்த 37 ரூபாய் 50 காசை ரஞ்சித் திருடி உள்ளார். வறுமையின் பிடியில் இருந்த ரஞ்சித்துக்கு அந்த காலத்தில் அது பெரும் தொகை. பணம் குறித்து எழுவாய் கேட்டபோது தனுக்கு தெரியாது என மறுத்துள்ளார்.
டிச 11, 2024