உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் Krishnagiri | New building damage

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் Krishnagiri | New building damage

கிருஷ்ணகிரி, பெரிய தள்ளப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 400க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி 21 லட்சம் ரூபாய் செலவில், 6 மாதங்களுக்கு முன் புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்பட்டன. புதிய கட்டடத்தில் வகுப்பு நடந்து வருகிறது. இன்று, 11ம் வகுப்பில் மாணவர்கள் இருந்தபோது, கூரையின் சிமென்ட் கான்கிரீட் திடீரென உடைந்து பெயர்ந்து விழுந்தது. 3 மாணவர்களின் தலையில் கான்கிரீட் துண்டுகள் விழுந்ததால் அவர்கள் காயமடைந்தனர். அவர்களை சிங்காரப்பேட்டை

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை