/ தினமலர் டிவி
/ பொது
/ தஞ்சை கலெக்டருக்கு 12 வாரம் கெடு விதித்த ஐகோர்ட் Kumbakonam | Temple Tanks | Encroachments | High Co
தஞ்சை கலெக்டருக்கு 12 வாரம் கெடு விதித்த ஐகோர்ட் Kumbakonam | Temple Tanks | Encroachments | High Co
கும்பகோணம் கோயில்களின் குளங்களுக்கான நீர் வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. 2018ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற தஞ்சாவூர் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. 5 ஆண்டு ஆகியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட காவிரி பாதுகாப்பு சங்கத்தினர், உழவர் பேரியக்க விவசாயிகள் கும்பகோணம் ஆயிகுளத்தில் தேசிய கொடியுடன் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆக 19, 2024