உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அப்பாவை போலவே மகனுக்கும் நேர்ந்த முடிவு

அப்பாவை போலவே மகனுக்கும் நேர்ந்த முடிவு

திருப்பூர், தாராபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். வயது 35. சென்னை ஐகோர்ட் வக்கீல் ஆக தொழில் செய்து வந்தார். இவர், தாராபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே தனியார் மெட்ரிக் பள்ளி முன்பு, மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். முருகானந்தத்தை கொலை செய்ததாக, அவரது சித்தப்பா தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் முன் சரணடைந்தனர். போலீசார் விசாரித்ததில் பகீர் உண்மை தெரியவந்தது.

ஜூலை 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ