அவன் மேல தான் சந்தேகமா இருக்கு: பெற்றோர் கதறல் | Love | Police | Accident
செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கத்தை சேர்ந்தவர் சத்யகீதன், வயது 26. அதே கிராமத்தை சேர்ந்த திலகவதியை 5 வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த 10ம் தேதி திலகவதியின் பெற்றோரை சத்யகீதன் செல்போனில் அழைத்துள்ளார். நானும், திலகவதியும் பைக்கில் சென்றோம். அப்போது உங்கள் மகள் தவறி விழுந்து தலையில் அடிபட்டது. சீரியஸ்சாக இருக்கிறார்; உடனே வாங்க என கூறியுள்ளார். திலகவதியின் பெற்றோர் கதறி அழுதனர். பதறியடித்து ஆஸ்பிடல் சென்ற போது அங்கே சத்யகீதன் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் சத்யகீதனை சரமாரியாக திட்டினர்.
ஜூன் 21, 2025