வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கிரிசில்டா மாதம்பட்டி இருவரும் சேர்ந்து செய்த தப்புக்கு அவர்களின் குழந்தையை தண்டிக்ககூடாது. சுருதி இதை கண்டும் காணாமலும் இருந்துள்ளதும் இப்போது வருந்தி பயனில்லை
மாதம்பட்டி ரங்கராஜுக்கு கிரிசில்டா செக் | Madhampatty Rangarj vs Joy Crizildaa | madhampatty issue
பிரபல சமையல் நிபுணராக வலம் வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று காஸ்டிம் டிசைனர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். ஜாய் கிரிசில்டா கருவுற்ற நிலையில், அவரிடம் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் விலகினார். சோசியல் மீடியாவில் ரங்கராஜுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டார். அவற்றை எல்லாம் நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு பராமரிப்பு செலவு தொகை வேண்டும் என்று கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்துள்ளார்.
கிரிசில்டா மாதம்பட்டி இருவரும் சேர்ந்து செய்த தப்புக்கு அவர்களின் குழந்தையை தண்டிக்ககூடாது. சுருதி இதை கண்டும் காணாமலும் இருந்துள்ளதும் இப்போது வருந்தி பயனில்லை