உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போராடினால் நடவடிக்கை என்பது சரியா? ஐகோர்ட் கேள்வி |

போராடினால் நடவடிக்கை என்பது சரியா? ஐகோர்ட் கேள்வி |

திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில், சிக்கந்தர் தர்கா ஆகியவை உள்ளது. இரு மதத்தினரும் தங்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க இன்று போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. அதற்கு, போலீஸ் அனுமதி மறுத்தது. அதுமட்டுமின்றி மதுரை மாவட்டம், மாநகா் பகுதிகளில் தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ