/ தினமலர் டிவி
/ பொது
/ சிறுமியிடம் சில்மிஷம்: ஜெயிலருக்கு செருப்படி Madurai| Sub Jailer| Chappal Attack|
சிறுமியிடம் சில்மிஷம்: ஜெயிலருக்கு செருப்படி Madurai| Sub Jailer| Chappal Attack|
மதுரை சிறையில் கைதியாக இருந்த ஒருவர் விடுதலையாகி தற்போது, சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார். அவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகளுக்கு 30 வயது ஆகிறது. அவர் தாய், தந்தையுடன் வசிக்கிறார். இவர்களுடன், 2வது மகளின் 14 வயது மகளும் உடன் வசிக்கிறார். மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக இருக்கும் பாலகுருசாமி, ஓட்டலுக்கு அடிக்கடி வந்து சாப்பிடுவது வழக்கம். அப்போது, திருமணமாகாத 30 வயது மகளை பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்.
டிச 22, 2024