உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை ஏர்போர்ட்டில் அரிட்டாபட்டி மக்கள் உற்சாகம் Madurai tungsten mining project Centre cancelled a

மதுரை ஏர்போர்ட்டில் அரிட்டாபட்டி மக்கள் உற்சாகம் Madurai tungsten mining project Centre cancelled a

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்துக்கு மத்திய அரசு ஏலம் விட்டது. திட்டத்துக்கு எதிராக மதுரை மேலூர் சுற்று வட்டார மக்கள் 60 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்திய நிலையில், அரிட்டாபட்டி சென்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜ துணை நிற்கும் என்றார். அரிட்டாபட்டியை சேர்ந்த விவசாய பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு டில்லி சென்ற அண்ணாமலை, எல்.முருகன், ராம ஸ்ரீனிவாசன் ஆகியோர் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். டங்ஸ்டன் திட்டத்தை கைவிட விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி