/ தினமலர் டிவி
/ பொது
/ நெரிசல் ஏற்பட்டது எப்படி? விசாரிக்க தனிப்படை அமைப்பு Maha kumb| Pryagraj|UP Mouni Amavasai
நெரிசல் ஏற்பட்டது எப்படி? விசாரிக்க தனிப்படை அமைப்பு Maha kumb| Pryagraj|UP Mouni Amavasai
கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிர் போன பரிதாபம்! காயம் அடைந்த 60 பேருக்கு சிகிச்சை உத்தரபிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் புனித நீராடுகின்றனர். மவுனி அமாவாசையான இன்று கோடிக்கணக்கானவர்கள் நீராட குவிந்திருந்தனர். முதலில் நாக சாதுக்கள் புனித நீராடிய பிறகு மற்றவர்களை நதியில் இறங்க அனுமதிப்பார்கள். ஆனால், அதிகாலை சுமார் 1 மணி முதல் 2 மணி வரையிலான நேரத்தில் பலர் திரிவேணி சங்கமம் பகுதிக்குள் தடுப்புகளை மீறி நுழைந்து நீராட சென்றனர்.
ஜன 29, 2025