/ தினமலர் டிவி
/ பொது
/ 37 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பமேளாவில் ரீயூனியன் fire officer Sanjeev Kumar Singh professor Rashmi
37 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பமேளாவில் ரீயூனியன் fire officer Sanjeev Kumar Singh professor Rashmi
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13ம்தேதி துவங்கியது. இன்றுடன் கும்பமேளா நிறைவு பெறுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பல மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், விஐபிக்கள் என, 60 கோடிக்கு அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். மகா கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனலிசா என்ற இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி, கடைசியில் அவருக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வந்து சேர்ந்தது. மும்பை ஐஐடியில் படித்து ஏரோஸ்பேஸ் இன்ஜினியரான பிறகு சாமியாரான அபய் சிங்கும் மகா கும்பமேளாவில் பெரியளவில் கவனத்தை ஈர்த்தார்.
பிப் 26, 2025