/ தினமலர் டிவி
/ பொது
/ பிரதமர் மோடி அதிர்ச்சி: நெரிசலில் சிக்கி 15 பேர் மரணம் "Stampede at Maha Kumbh Mela | 15 Feared
பிரதமர் மோடி அதிர்ச்சி: நெரிசலில் சிக்கி 15 பேர் மரணம் "Stampede at Maha Kumbh Mela | 15 Feared
மரணம் Stampede at Maha Kumbh Mela | 15 Feared Dead | PM Modi & Yogi Adityanath Respond உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கத்தில் கடந்த 14ம் தேதி மகா கும்பமேளா துவங்கியது. இதுவரை 11 கோடிக்கு அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இன்று மவுனி அமாவாசை தினம். இந்த தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐ தீகம். மகா கும்ப மேளா திருவிழாவின் மிக முக்கியமான நாளான இன்று 10 கோடி பேர் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, கோடிக்கணக்கான பக்தர்கள் நேற்றே பிரயாக் ராஜுக்கு வந்துவிட்டனர்.
ஜன 29, 2025