உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீர்நிலைகளில் கூடி தர்ப்பணம் கொடுத்த இந்துக்கள்! MahalayaAmavasya | Hindu Tradition | Rituals

நீர்நிலைகளில் கூடி தர்ப்பணம் கொடுத்த இந்துக்கள்! MahalayaAmavasya | Hindu Tradition | Rituals

புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இந்துக்கள் குவிந்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை