/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில்களை அரசு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை Mantralayam|Seer Subhudeendra Teertharu
கோயில்களை அரசு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை Mantralayam|Seer Subhudeendra Teertharu
ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஸ்ரீராகவேந்திர தீர்த்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. ராகவேந்திரர் பிருந்தாவனம், மாஞ்சாலை அம்மன் கோயில் ஆகியவை மந்த்ராலயம் ராகவேந்திரா மடம் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறது. இந்த மடத்தின் கீழ் ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு மடங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. மந்த்ராலயத்தின் தற்போதைய பீடாதிபதியாக ஸ்ரீசுபுதேந்திர தீர்த்தர் உள்ளார்.
செப் 24, 2024