/ தினமலர் டிவி
/ பொது
/ 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் கைது | Maoist commander | Manish Yadav | Jharkhand
10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் கைது | Maoist commander | Manish Yadav | Jharkhand
ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள கரம்காட் மற்றும் டவுனா காடுகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை கண்ட மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். ஞாயிறு இரவு முதல் திங்கள் காலை வரை சண்டை நடந்தது. அதன் பின் நடந்த தேடுதலில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் உடல் கிடைத்தது. மணீஷ் யாதவ் தலைக்கு 5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
மே 26, 2025