உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடி மார்க்கெட்டில் நடந்த பகீர் சம்பவம் | Market | Thoothukudi | Thoothukudi Market

தூத்துக்குடி மார்க்கெட்டில் நடந்த பகீர் சம்பவம் | Market | Thoothukudi | Thoothukudi Market

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் திசை கரைராஜா. வஉசி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருள் கடை வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடை அருகே 6 ஆசாமிகள் வந்தனர். அருகில் இருந்த கடையின் உள்ளே யாரும் இல்லை. உள்ளே சென்ற ஆசாமிகள் திணை பாக்கெட்களை எடுத்துள்ளனர். கடைக்கு உள்ளே ஆட்கள் யாரும் இல்லை.

மே 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ