உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / mayday என அறிவித்து விமானத்தை தரையிறக்க முயன்ற பைலட் | mayday | south korea

mayday என அறிவித்து விமானத்தை தரையிறக்க முயன்ற பைலட் | mayday | south korea

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியா வந்த ஜெஜூ ஏர் பயணிகள் விமானம் ஏர்போர்ட்டில் தரையிறங்கியபோது பெரும் விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 181 பேரில் 179 பேர் இறந்தனர். 25 வயது மற்றும் 32 வயதுள்ள 2 விமான பணிப்பெண்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் பிழைத்தனர். என்ன நடந்தது. நான் ஏன் இங்கே இருக்கிறேன் என அந்த பணிப் பெண்கள் கேட்டுள்ளனர். அவர்கள் சுய நினைவை இழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை