உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேகமெடுக்கும் அழகிரி வழக்கு: விசாரணை ஆரம்பம் | MK Alagiri | Temple Land Encroachment

வேகமெடுக்கும் அழகிரி வழக்கு: விசாரணை ஆரம்பம் | MK Alagiri | Temple Land Encroachment

மதுரை, திருமங்கலம் அடுத்த மேலக்கோட்டையில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 44 சென்ட் நிலம் இருந்தது. 2011ல் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இந்த கோயில் நிலத்தை அபகரித்து, தனது மகன் பெயரில் பொறியியல் கல்லூரி கட்டியதாக கூறப்படுகிறது.

ஜன 20, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vivek
ஜன 21, 2026 05:25

அழகிரி பாஜகவில் சேர்ந்து கல்லூரியை சாஸ்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது என்று சொல்லி விட்டு பாஜகவினரின் சப்போர்ட்டை பெற திட்டம் போடுவார்களா என்று தெரியவில்லை. அப்படி எங்க யுனிவர்சிட்டியுடன் கூட்டணி சேர்ந்தால் எங்கள் மதுரை ஹைகோர்ட் ஜட்ஜ் ஐயா உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பை அள்ளி வழங்குவார்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை