/ தினமலர் டிவி
/ பொது
/ மோடிக்கு எழுதிய கடிதத்தில் மம்தா சொன்னது என்ன? | Modi | West Bengal | Mamata Banerjee
மோடிக்கு எழுதிய கடிதத்தில் மம்தா சொன்னது என்ன? | Modi | West Bengal | Mamata Banerjee
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. கொலையில் தொடர்புடைய சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. கொல்கத்தா மருத்துவமனை டீன் உட்பட பலருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பெண் டாக்டர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுதும் டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆக 22, 2024