உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வந்தே மாதரம் 150ம் ஆண்டு விழா: பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை Modi Speech at Parliament on Vande

வந்தே மாதரம் 150ம் ஆண்டு விழா: பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரை Modi Speech at Parliament on Vande

வந்தே மாதாரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை போற்றும் வகையில், லோக்சபாவில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். வந்தே மாதரம் பாடலின் மகத்துவம், சுதந்திரத்தை பற்றி மக்கள் மனதில் ஏற்படுத்திய விழிப்புணர்வு பற்றி விவரித்தார். பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜியை போற்றிய மோடி, நாடு முழுதும் வந்தே மாதரம் மந்திர சொல்லாக மாறியதாகவும் கூறினார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுந்திர போராட்டத்திற்கான மந்திரமாக திகழ்ந்த வந்தே மாதரம், சுதேசி பொருள் ஆதரவுக்கான மந்திரமாகவும் விளங்கியதாக மோடி பேசினார்.

டிச 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை