உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்த இடத்திலும் பாரதம் பாரதமாகவே குறிப்பிட வேண்டும் | Mohan bhagwat | RSS chief | Bharat | Kochi | K

எந்த இடத்திலும் பாரதம் பாரதமாகவே குறிப்பிட வேண்டும் | Mohan bhagwat | RSS chief | Bharat | Kochi | K

கேரளாவின் கொச்சியில் நடந்த தேசிய கல்வி மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார். ஒருவர் எந்த இடத்திலும் தனியாக சுயமாக வாழ உதவுவதாக கல்வி இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக தியாகம் செய்வதையும், வாழ்வதையுமே பாரதிய கல்வி கற்பிக்கிறது. அதிகாரத்தையும், பலத்தையுமே உலகம் புரிந்து கொள்கிறது; மதிக்கிறது. இதனால், பொருளாதார ரீதியில் பாரதம் வலிமையானதாகவும், வளமானதாகவும் இருக்க வேண்டும். பாரதம் என்பது பெயர்ச்சொல். அதை மொழி பெயர்க்கக்கூடாது. பாரதம் என்றால் இந்தியா என்பது உண்மைதான். ஆனால் எழுதும்போதும், படிக்கும்போதும் பாரதம் என்பது பாரதமாகவே இருக்க வேண்டும். எந்த இடத்திலும் பாரதம் பாரதமாகவே குறிப்பிட வேண்டும். பாரதம் என்ற அடையாளம் மதிக்கப்படுகிறது. ஏனென்றால் அது பாரதம்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை