/ தினமலர் டிவி
/ பொது
/ ஊருக்குள் ஆறு போல ஓடிய வெள்ளம்: நள்ளிரவு அதிர்ச்சி சம்பவம் | Morathana Dam | Nellurpettai Lake
ஊருக்குள் ஆறு போல ஓடிய வெள்ளம்: நள்ளிரவு அதிர்ச்சி சம்பவம் | Morathana Dam | Nellurpettai Lake
திடீரென உடைந்த ஏரி நீர் கால்வாய் நள்ளிரவு கிராமத்தில் அலறல் சத்தம் வேலூர், குடியாத்தம் அடுத்த மோர்தனா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் வலது புற கால்வாய் வழியாக நெல்லூர்பேட்டை பெரிய ஏரிக்கு செல்கிறது. ஏரிக்கு செல்லும் கால்வாயில் இருந்து கிளை கால்வாய், லிங்குன்றம் மற்றும் கன்னிகாபுரம் கிராமங்கள் இடையே செல்கிறது.
அக் 26, 2025