/ தினமலர் டிவி
/ பொது
/ தாய், மகளுக்கு சோக முடிவு நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Mother daughter dies hacked to death
தாய், மகளுக்கு சோக முடிவு நெஞ்சை உலுக்கும் சம்பவம் | Mother daughter dies hacked to death
வீட்டில் தனியாக இருக்கும் வயது முதிர்ந்த தம்பதியரை குறிவைத்து கொலை செய்யும் சம்பவங்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இப்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இரட்டைக் கொலை நடந்துள்ளது. ஆனால், இம்முறை ஒரு பெண்ணும், மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செப் 27, 2025