வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அது தான் சிபிஐ investigation நடக்கிறது முடிந்த பிறகு சொல்லலாம் விஜய இல்லை திராவிடமா?
திட்டமிட்டே 41 பேரை சாய்த்தவர் விஜய்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புகார்! MRK Panneerselvam | Agricult
தமிழகத்தில் வேளாண் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்திற்கு பதிலளித்த அவர், ஆட்சி நிர்வாகம் என்பது சூட்டிங் கிடையாது, செட்டு போட்டு நாடகம் ஆடுவதற்கு எனவும், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் திட்டமிட்டே 41 பேரை பலி கொடுத்தவர் விஜய் எனவும் கடுமையாக சாடினார்
அது தான் சிபிஐ investigation நடக்கிறது முடிந்த பிறகு சொல்லலாம் விஜய இல்லை திராவிடமா?