உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திட்டமிட்டே 41 பேரை சாய்த்தவர் விஜய்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புகார்! MRK Panneerselvam | Agricult

திட்டமிட்டே 41 பேரை சாய்த்தவர் விஜய்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புகார்! MRK Panneerselvam | Agricult

தமிழகத்தில் வேளாண் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்திற்கு பதிலளித்த அவர், ஆட்சி நிர்வாகம் என்பது சூட்டிங் கிடையாது, செட்டு போட்டு நாடகம் ஆடுவதற்கு எனவும், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் திட்டமிட்டே 41 பேரை பலி கொடுத்தவர் விஜய் எனவும் கடுமையாக சாடினார்

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை