உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை; அலறும் வெளியுறவுத்துறை Mumbai attack accused Rana| Tahawwur Rana Ex

பாகிஸ்தானுக்கு சம்பந்தம் இல்லை; அலறும் வெளியுறவுத்துறை Mumbai attack accused Rana| Tahawwur Rana Ex

2008 நவம்பர் 26ல் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். கோர்ட் உத்தரவுப்படி அவன் துாக்கில் போடப்பட்டான். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு காரணமாக இருந்தது.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை