/ தினமலர் டிவி
/ பொது
/ வேல் யாத்திரையை தடுத்த போலீஸ்: பக்தர்கள் ஆவேசம் | Murugan Manaadu | Madurai | VHP
வேல் யாத்திரையை தடுத்த போலீஸ்: பக்தர்கள் ஆவேசம் | Murugan Manaadu | Madurai | VHP
இந்து முன்னணி சார்பில் வரும் 22ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி தலைமையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் இருந்து ஏராளமானோர் கையில் வேலுடன் யாத்திரை புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் எடுத்து சென்ற பெண்களை மட்டும் அனுமதித்தனர்.
ஜூன் 16, 2025