உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இயற்கை இசை கருவிகளை வாசித்து மெய்சிலிர்க்கும் மக்கள் | Music Park | Natural instruments | Aurovil

இயற்கை இசை கருவிகளை வாசித்து மெய்சிலிர்க்கும் மக்கள் | Music Park | Natural instruments | Aurovil

உலக மக்கள் ஜாதி, மதம், மொழி, நாடு, எல்லை, வேறுபாடுகள் இன்றி ஒரேஇடத்தில் ஒன்று கூடி வாழ வேண்டும் என்பது மகான் ஸ்ரீ அரவிந்தரின் கனவு. இதனால் உருவாக்கப்பட்டது தான் புதுச்சேரியை ஒட்டியுள்ள ஆரோவில் சர்வதேச நகரம். அரவிந்தரின் கனவை ஆரோவில் மூலம் செயல்படுத்தியவர் அரவிந்தரின் சீடரான ஸ்ரீ அன்னை மீர்ரா. ஆரோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்வரம் என்ற பெயரில் கைவினை, கலை மற்றும் ஒலி அறிவியல் மையம் மிகப்பெரிய இசை ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டது. ஸ்வரம் இசை பூங்காவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் அனைத்தும் உள்ளூர் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ